nhjhjhகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலுடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று பகல் 12.45 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி தச்சன்தோப்புப் பகுதியில் பாதுகாப்பற்ற கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.