police ...காலி – பலப்பிட்டிய மேல் நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்கள் சில இனம் தெரியாத நபர்களினால் இன்று கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்பக ஆவணங்கள் மற்றம் சேமிப்பு ஆவணங்களே இவ்வாறு காலை காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பலப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.