வட மாகாண ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சைக்கிள் ஒட்டப்போட்டி நிகழ்வு இன்றுமுற்பகல் 11மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டு நடைபெற்றது.
இந்நிகழ்வில் விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், பிரதம மாவட்ட கணக்காளர் ஜெசு ரேஜிநோல்ட், சிரேஸ்ட விளையாட்டு அதிகாரி சதானந்தம் மற்றும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்ததுடன் இந்நிகழ்வில் ஏனைய விளையாட்டு அலுவலகர்களும் கலந்துகொண்டிருந்தார்கள். Read more