north chiefவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் ஐரோப்பிய ஒன்றிய தலைமை அதிகாரி பவுல் காட்பிரேவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றுமுற்பகல் நடைபெற்றுள்ளது.

இச் சந்திப்பானது, வடக்கு மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் வடக்கு மாகாண நிலமைகள் தொடர்பில் ஆராயப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.