qatarகட்டார் நாட்டில் இருந்து எவரும் இலங்கைக்கு சுற்றுலா வர வேண்டாம் என, அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சினால், அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் பரவி வரும் எச்.வன்.என்.வன் நோய்த் தொற்றே இதற்குக் காரணமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.