Posted by plotenewseditor on 8 April 2017
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 8 April 2017
Posted in செய்திகள்
சிரியா விமானத்தளத்தின் மீது அமெரிக்கா திடீர ஏவுகணை தாக்குதல் நடத்திய பின்னர், ரஷ;யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வடமேற்கு சிரியாவில் டஜன் கணக்கான பொதுமக்கள் பலியாக காரணமான ரசாயன தாக்குதலை நடத்த இந்த விமானத்தளம் பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சிரியாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிலடி ஏவுகணைத் தாக்குதல் : Read more
Posted by plotenewseditor on 8 April 2017
Posted in செய்திகள்
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமின் மையப்பகுதியில் ஒரு கடைக்குள் பாரஊர்தியைப் புகுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக சுவீடன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாகவும் 12 பேர்வரை படுகாயம் காயமடைந்திருப்பதாக சுவீடன் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் உயிரிழந்தவர்கள் அல்லது காமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து போலீசார் உறுதிப்படுத்தவில்லை. Read more
Posted by plotenewseditor on 8 April 2017
Posted in செய்திகள்
கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டம் இறக்காமம் இஸ்லாமிய வழிபாட்டுத் தலமொன்றில் வழங்கபட்ட கந்தூரி உணவு விஷமானதில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சிறுவர்கள் , பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ள நிலையில், இதுவரையில் 3 மரணங்கள் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சகம் கூறுகின்றது. Read more