viyalendranநாங்கள் தீர்வுத் திட்டத்தை நோக்கிப் பயணிக்கின்றோம் என்று வைத்துக் கொண்டால் அதற்கு சமாந்திரமாக யுத்தத்தால் சீரழிந்து போன சிறுபான்மை இனங்கள் வாழும் பிரதேசங்களும் அபிவிருத்தி நோக்கி சமாந்திரமாக பயணிக்க வேண்டும்.

அபிவிருத்தி என்ற விடயத்திலே நாம் பின்தங்குவோமாக இருந்தால் நமது சமூக இருப்பென்பது கேள்விக்குறியாகி விடும்.
சமூகம் அழிந்த பின்னர் உரிமை கிடைத்து என்ன பிரயோசனம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி உபதலைவர் சதாசிவம் வியாழேந்திரன் அவர் கேள்வி எழுப்பினார். Read more