IMG_9605வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் ஒழுங்கமைப்பில் கழகத்தின் தலைவர் திரு பேரின்பநாதன் அனோஜன் தலைமையில் வெகு சிறப்பாக இளைஞர்களின் பங்களிப்புடன் 12.04.2017அன்று காலை 9.00 மணிமுதல் மதியம் 12.30 மணி வரை வவுனியா இரத்த வங்கியில்  சிறப்பாக நடைபெற்றது.

வவுனியா இரத்த வங்கியில் கடும் இரத்த தட்டுப்பாடு நிகழும் இவ் வேளையில் இளைஞர்களின் இவ் மகத்தான பணி மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.இவ் நிகழ்வில்  புளொட் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்),வவுனியா மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ. கேசவன்,  ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

IMG_9549 IMG_9552 IMG_9557 IMG_9565 IMG_9592 IMG_9594 IMG_9598 IMG_9605 IMG_9608 IMG_9613 IMG_9621 IMG_9627