Untitledதிரு சுப்பிரமணியம் கோவிந்தபிள்ளை
(முன்னாள் நில அளவையாளர்)
புளொட் சுவிஸ்கிளைத் தோழர் பிரபா அவர்களின் தந்தையார்
தோற்றம் : 18 ஒக்ரோபர் 1935 — மறைவு : 19 ஏப்ரல் 2017  
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கோவிந்தபிள்ளை அவர்கள் 19-04-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பார்வதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சிறிதரன், நிர்மலாதேவி, பிரபாகரன், யெயந்தி, கருணாகரன், (பிரபா- முளுP ஊழரசநைச), சசிதரன்(சஞ்சனாரேடர்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணபதிப்பிள்ளை,சண்முகம்,விஜயரத்தினம்,சிவபிரகாசம், சபாரத்தினம்(அமரர்), கற்பகம், மகேஸ்வரி (அமரர்), முத்துலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

நடராசா, தங்கம்மா, கனகரத்தினம், தியாகராசா, தர்மரத்தினம் ஆகியோரின் மைத்துனரும்,

விக்னேசுவரி, பரராயசிங்கம், புசுபகலா, கணேசலிங்கம், தவச்செல்வி, சுதர்சினி ஆகியோரின் மாமனாரும்,

விரூபன், சுபானி, சுவாதி, பிரதீப், எசாந்தி, லதீப், மதுசி, லிசானா, தனுஸ்கா, தாரணி, அருண், திவ்யா, நிருபா, சங்கீத், பிரகீத், சுபிர்ணா, சஞ்சனா, தியாத்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-குடும்பத்தினர்

வீட்டு முகவரி: இல. 74,காயத்திரி வீதி, உக்குளாங்குளம், வவுனியா. 
தொடர்புகளுக்கு:- மனைவி — இலங்கை 0094 242225712 , 0094778106078

சிறீதரன்(மகன்) — டென்மார்க் 0045 52198696

நிர்மலாதேவி(மகள்) — இலங்கை 0094 778480603

பிரபாகரன்(மகன்) — நெதர்லாந்து 0031 455322940

ஜெயந்தி(மகள்) — டென்மார்க் 0045 60535435

கருணாகரன்(மகன்) — சுவிட்சர்லாந்து 0041 432669154, 0041 799401982

சசிதரன்(மகன்) — இலங்கை 0094 778727758