புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் முல்லைத்தீவு, முத்தையன்கட்டு பிரதேசத்தில் அமைந்துள்ள ‘அன்பு’ சிறுவர் இல்லத்திற்கு அவர்களின் மதியநேர உபசரணைச் செலவினை பூர்த்திசெய்யும் வகையில் ரூபா 15000ஃ- நிதியுதவி வழங்கிவைப்பட்டுள்ளது. Read more