சங்கத்தின் ஊடாக லண்டன் நாட்டை சேர்ந்த பரஞ்சோதி லோகஞானம் அவர்களால் சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்பாள் ஆலயதின் வருடாந்த உற்சவ திருவிழாவை முன்னிட்டு ழூங்கிலாஞ தெற்க்கு உடையார்கட்டு பிரதேசத்தை சேர்ந்த கடந்தகால யுத்தத்தின் போது தனது வலது காலை இழந்து அங்கவீனமுற்ற கோபாலன் கிருபாதேவி குடும்பத்தை தெரிவு செய்து 10000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் அன்பளிப்பு செய்துள்ளார்.சண்டிலிப்பாய் சீரணி ஆலய கொடியேற்ற திருவிழாவை முன்னிட்டு இரண்டாவது தடவையாக இவ் அறக்கருமம் ஆற்றிய ஆலய நிர்வாகத்தினரான பரஞ்சோதி லோகஞானம் அவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் பயனாளிகளின் குடும்பம் சார்பாகவும் நன்றிகளை கூறிக்கொள்ளும் தருணம் அம்பாளின் நிர்வாகத்தினரின் இவ் உயரிய சிந்தனைக்கு சண்டிலிப்பாய் சீரணிநாகபூசனி அம்மனின் அருள்ளாசிகள் வேண்டி அம்பாளை பிராத்திக்கின்றோம்.