வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக எமது புலம்பெயர் உறவான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த திருஞானசம்பந்தழூர்த்தி கிஸ்னதாஸ் என்பவரினால் புத்தூரை சேர்ந்த சிவபிரகாஸ் மாலினி என்பவருக்கு ஒரு புதிய துவிசக்கரவண்டியை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க தலைமை காரியாலத்தில் வைத்து அன்பளிப்பாக வழங்கியுள்ளார். மேற்படி சிவபிரகாஸ் மாலினி தனது விண்ணப்பத்திலும் நேரடியாகவும் எமக்கு தெரிவிக்கையில் தனது கணவன் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர் என்றும். தானும் தனது மகனும்(6 வயது) இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். Read more