Header image alt text

ranil-modiவெசாக் பண்டிகைக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு வருவது இலங்கையின் அழைப்பின் பேரிலேயே எனவும், இதன்போது எந்தவொரு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட மாட்டாது எனவும் இந்தியத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
 
அண்மையில் இந்தியாவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட விஜயத்திற்கு அமைய, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சில கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்தியா – இலங்கைக்கு இடையில் உண்மையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் என்ன? Read more

satsoruupavathiஇலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவரான செல்வி. சற்சொரூபவதி நாதன் தனது 81வது வயதில் நீர்கொழும்பில் காலமானார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் செய்தி வாசிப்பாளராக, தயாரிப்பாளராக, நிகழ்ச்சி கட்டுப்பாட்டாளராக 40 வருடங்களுக்கும் அதிகமாக பணியாற்றிய இவர் பிபிசி தமிழோசையில் இலங்கை மடல் நிகழ்ச்சியிலும் பங்களிப்பு செய்து வந்திருந்தார். Read more