paffrelஇரட்டை பிரஜாவுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றுவதை போன்று இரட்டை பிரஜாவுரிமை பெற்று அரச சேவையில் நீடிக்கும் உத்தியோகத்தர்கள் தொடர்பிலும்

நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் கண்காணிப்புக்கான மக்கள் இயக்கம் (பெப்ரல்) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.