rauf hakeemஎல்லை நிர்ணய நடவடிக்கைகளில் சிறுபான்மையினருக்கு நியாயம் வழங்கப்படாமை தொடர்பில் தான் கடும் எதிர்ப்பு வெளியிடுவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். மேலும், புதிய தேர்தல் முறைக்கு தான் ஒருபோதும் இணங்கப் போவதில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.