sdfdsfdsதந்தை செல்வாவின் 40ஆம் ஆண்டு நினைவுதினம் அகில இலங்கை தந்தை செல்வா அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்நினைவு தின நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், தந்தை செல்வா அகில இலங்கை சமூக அபிவிருத்தி மன்றத்தினர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு தந்தை செல்வாவின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டன. அத்துடன் நினைவுப் பரிசில்களும், முதியோர்க்கு சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள் மற்றும் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.

????????????????????????????????????sdfsd (1)

 

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

 

 

 

????????????????????????????????????????????????????????????????????????

 

????????????????????????????????????????????????????????????????????????

 

????????????????????????????????????????????????????????????????????????

 

????????????????????????????????????????????????????????????????????????

 

????????????????????????????????????????????????????????????????????????