
Posted by plotenewseditor on 18 May 2017
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 18 May 2017
Posted in செய்திகள்
ஒலி ஒளிக்காட்சி இணைக்கப்பட்டுள்ளது
முள்ளிவாய்க்கால் 2009ம் ஆண்டு இறுதிக்கட்டப் போரில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூரும் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி மே 18 இன்று நடைபெற்றது,
கடந்த ஆண்டுகளைப் போல் அல்லாமல், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கிய உயர் மட்டத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபைகளின் அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும் தென்பகுதியைச் சேர்ந்த பௌத்த பிக்கு உள்ளிட்ட மதத் தலைவர்களும் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். Read more