sddsதொழில் நுட்பத்துக்கும் மருத்துவத்துக்குமான தெற்காசிய நிறுவகத்துக்கு (சைட்டம்) எதிர்ப்புத் தெரிவித்து, இன்றுஇடம்பெறவிருந்த போராட்டத்தை பிற்போட்டமைக்கு முக்கிய காரணம், அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுடன் இடம்பெற்ற இணக்கமான பேச்சுவார்த்தை என,

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்தார் மேலும், மதத்தலைவரின் கோரிக்கையையும் கருத்தில் கொண்டே தீர்மானத்தை எடுத்துள்ளதாக, நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்தார்.