Header image alt text

DSCN0380கிளிநொச்சியைச் சேர்ந்த அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் நினைவாக, லண்டனில் வதியும் அன்னாரின் புத்திரரான தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் வறுமைக்கோட்டின் கீழான வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.  Read more

viyalendranமட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல்வாதிகளிடையே காணப்படும் ஒற்றுமையின்மையே எலையடநனெசயமொவட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் பின் செல்வதற்கு காரணமாகும்.

இது ஒரு சாபக்கேடாகவே இருந்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (09.07.17) மாலை மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், Read more

vaddu.Gவட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்த்தை சேர்ந்த யுத்தத்தால் பாதிக்கபட்ட 5 குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் யாழ் மாவட்டத்தில் வறுமைக்கோட்டிக்கு உட்பட்ட 4 குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்குமாக 9 புதிய துவிசக்கரவண்டிகள் அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளன. கனடா நாட்டை சேர்ந்த ரவீந்திரன் முதல்வன் அவர்கள் இதற்கான நிதி அணுசரனையினை வழங்கியிருந்தார். Read more