20137787_1258719190921867_766464101_oபுளொட் அமைப்பின் 28வது வீர மக்கள் தின நிகழ்வுகள் இன்று (16.07.2017) காலை 8.00 மணியளவில் வவுனியா, தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக் கழகத்தில் திருநாவற்குளம் இளைஞர் கழகம் மற்றும் ஐயனார் விளையாட்டுக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் அனோஜன் தலைமையில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.  

ஆரம்ப நிகழ்வாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் கழகத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந் நிகழ்வில் விளையாட்டுக் கழகத்தின் தலைவர்கள், கழக உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர் .

20108016_1258739260919860_772915710_o 20133382_1258752337585219_979549018_o 20133491_1258736357586817_2084034139_o 20133600_1258751764251943_1028477660_o 20133633_1258729674254152_380793578_o 20133717_1258751947585258_1787421269_o 20133767_1258722060921580_1325674_o 20148653_1258716637588789_162744927_o 20148739_1258718977588555_1942140503_o 20180217_1258721184255001_1800703386_o 20182343_1258732384253881_2024472072_o 20182428_1258723004254819_1548746264_o