sdfsdfdfdயாழ்ப்பாணத்தில் நயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் படகு சேவைகளை வழங்கி வருகின்ற படகு உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் இன்று ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழியில், படகுச் சேவைகளை மேற்கொள்வதற்கு சில தனியார் படகுகள் தயாராகி வருவதற்கு எதிராகவே அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.