S.Jeganathanடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்ச்சியில் ஈழத்து அரசியல் பிரச்சினைகளும், புலம்பெயர் தமிழர்களும் என்ற தலைப்பில் 18.08.2017 வெள்ளிக்கிழமை அன்று

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் திரு. எஸ்.ஜெகநாதன் அவர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

https://www.facebook.com/askmediadannews/videos/1453175651440082/