கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவையை வழங்க கோரி இன்றுகாலை 10 மணியளவில் மட்டக்களப்பு தபால் திணைக்கள ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.
104 பேருக்கு சுமார் 87 இலட்சம் ரூபாய் வழங்க வேண்டியுள்ளதாகவும் அதன் அடிப்படையில் 4000 ரூபாய் முதல் 283,500 ரூபாய் வரை ஒருவருக்கு வழங்க வேண்டியுள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளனர். Read more