Header image alt text

sfdfdஅம்பாறை திருக்கோவில் கள்ளியம்தீவு பகுதியில் முச்சக்கர வண்டியொன்று தடம்புரண்டு எதிரே வந்த பேரூந்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய பேரூந்தின் சாரதி திருக்கோவில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். விபத்தில் திருக்கோவில் 3 ஆம் பிரிவு வாகீசா வீதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஏ.யோகேஸ்வரன் என்பவரே உயிரிழந்தவராவார். Read more

D.sithadthanஓன்பது மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒரே நாளில் நடாத்துவதற்காக கொண்டுவரப்பட்டிருக்கின்ற 20ஆவது திருத்தச் சட்டம் இன்று அவசர அவசரமாக கொண்டு வருவதற்கு என்ன தேவை இருக்கின்றது என்பது புரியவில்லை. ஜனநாயக ரீதியாக ஒரு சபையை உருவாக்க வேண்டுமாகவிருந்தால் மக்களுடைய விருப்பை முதலில் அறிய வேண்டும்.

எனவே, 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலுக்காக இன்னும் சில மாதங்களில் நிறைவடையவிருக்கின்ற கிழக்கு, வட மத்திய, சப்பிரகமுவ மாகாணசபைகள் இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதுடன், இந்த இரண்டு வருடங்களில் அந்த மாகாண சபைகளினுடைய ஆட்சி ஆளுநரின் கீழ் நடைபெறப்போகின்றதா? அல்லது வேறு வழிகள் ஏற்படுத்தப்படுமா? என்பது தொடர்பில் ஆராயப்பட வேண்டும்.
Read more

ddddddயாழ். சுன்னாகம் வாழ்வகத்தின் 30ஆவது ஆண்டினை முன்னிட்டு கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்களின் நினைவுநாளும் நினைவுப்பேருரையும் எதிர்வரும் 11.09.2017 திங்கட்கிழமை காலை 9மணியளவில் சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியில் அமைந்துள்ள வாழ்வகத்தின் செல்லா மண்டபத்தில் திரு. ஆறுமுகன் ரவீந்திரன் (தலைவர், வாழ்வகம்) அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

நிகழ்வின் பிரதம அதிதியாக திரு. அ.பத்திநாதன்(பிரதம செயலாளர், வடக்கு மாகாணம்), அவர்கள் கலந்து கொள்வதோடு, நினைவுப் பேருரையினை வைத்தியக்கலாநிதி த.சத்தியமூர்த்தி (பணிப்பாளர், யாழ். போதனா வைத்தியசாலை) அவர்கள் ஆற்றவுள்ளார். Read more

ranilஅடுத்த வருட நிறைவிற்கு முன்னர் அனைத்து மாகாணசபைகளுக்கான தேர்தல் ஒரே தினத்தில் நடத்தி நிறைவுசெய்யப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குருணாகலில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதமர் இதனை தெரிவித்தார். Read more

electionஉள்­ளூ­ராட்சி சபை­களில் உறுப்­பி­னர்­க­ளா­க­ இருந்த 420பேர் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி தேர்­தல்­களில் போட்­டி­யிடும் சந்­தர்ப்­பத்தை இழந்­துள்­ளனர். பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் நிறை­வேற்­றப்­பட்ட உள்­ளூ­ராட்சி விசேட ஒழுங்கு விதிகள் சட்டமூலத்­தின்­படி சம்­பந்­தப்­பட்ட தேர்தல் தொகு­தியில் அரச சேவை­யி­லுள்­ள­வர்கள் இனிமேல் இத் ­தேர்­தலில் போட்­டி­யிட முடி­யா­தென கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டுள்­ளது. Read more