peravaiஇனப் பிரச்சினைக்கான தீர்வானது இந்த இனப் பிரச்சினையின் அடிப்படைக்காரணிகளை இணங்கண்டு நிரந்தரமாக தீர்ப்பதாக அமைய வேண்டும் என தமிழ் மக்கள் பேரவையினர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் தமிழர் அரசியல் தீர்வு அடிப்படையிலான இலங்கையின் உத்தேச அரசியலமைப்பின் முயற்சி எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடலும் பிரகடன வெளியீடும் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

அந்த கலந்துரையாடலின் போதே தமிழ் மக்கள் பேரவையின் பிரகடனம் வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, Read more