vavunya01வவுனியா நகரத்திலுள்ள தமிழ் பெரியார் சிலைகளை பராமரித்தலும், விழாக்களை செய்வது சம்மந்தமான சகலந்துரையாடல் 07.09.2017 அன்று நகரசபை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இவ் சகலந்துரையாடலின் இறுதி தீர்மானமாக தமிழ் பெரியாரின் சிலைகள் அனைத்தும் வவுனியா நகரசபையே சபொறுப்பேற்றுள்ளது.vavunya02vavunya0vavunya01