வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் மல்வத்துபீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை நேற்றையதினம் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
மல்வத்து பீட மகாநாயக்கரின் வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் தொடர்பாக மல்வத்துபீட மஹாநாயக்கருக்கு முதலமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார். Read more