jjjjjjயாழ். அரியாலை சனசமூக நிலையத்திற்கு புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒரு தொகுதி கதிரைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து இதற்கான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. யாழ். மாநகரசபையில் இன்று நடைபெற்ற மேற்படி நிகழ்வின்போது அரியாலை சனசமூக நிலையத்தின் செயலாளரிடம் பாராளுமன்ற உறுப்பினர் ஒரு தொகுதி கதிரைகளைக் கையளித்தார். நிகழ்வில் யாழ். மாநகரசபை துணை ஆணையாளர் மற்றும் இளைஞர் சேவை உத்தியோகத்தர் யுவராஜ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

g