kalan rangadeniyaஅரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டிரங்க கலன்சூரிய, தன்னுடைய பதவியை இராஜினாமா செய்வதற்கான, கடிதத்தை உரிய தரப்பிடம் கையளித்துள்ளதாக மேலும் தெரியவருகின்றது.