image_4abc5df06dசட்டவிரோதமான முறையில், அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் நோக்கில், இந்தோனேசியாவில் தங்கியிருந்தபோது கைதுசெய்யப்பட்ட இலங்கை பிரஜைகள் 28பேரும்

இன்றையதினம் நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.