electionஉள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்குத் தேவையான ஆரம்பகட்ட பணிகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் இவ்வாறு கூறியுள்ளார். அதேவேளை வாக்கெடுப்பு மத்திய நிலையங்களை தெரிவுசெய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.