teacherவேதனம் உள்ளிட்ட சில பிரச்சினைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தொடரூந்து சேவையாளர்கள் தீர்மானித்துள்ளனர். தொடரூந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்க தலைவர் லால் ஆரியரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு தொடரூந்து சாரதிகள், நிலைய அதிபர்கள், கட்டுப்பாட்டாளர்கள் ஆதரவு வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.