sdfdsfபுதிய கடற்படை தளபதி வயிஸ் அத்மிரல் சிறிமெவன் ரணசிங்க இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

புதிய கடற்படை தளபதியாக கடமைகளை பொறுப்பேற்ற இவர் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியை சந்தித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.