நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்வு 01.11.2017 அன்று பாடசாலையின் அதிபர் திரு.சே.பவிந்திரன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது மேலும் இந்நிகழ்வில் மாகாண மட்ட தமிழ்த்தினப் போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு மற்றும் Read more