neyil rosharioகடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் நெய்ல் ரொசாரியே நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்னதாக உதவி கூட்டுத் தலைமை அதிகாரியாக பதவி வகித்து வந்துள்ளார் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.