nedum03வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தின் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு 20.11.2017 இன்று காலை 8.30 மணியளவில் பாடசாலை அதிபர் திரு . பவேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கெளரவ வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர் திரு.வ.ஸ்ரீஸ்கந்தராசா விசேட விருந்தினராக கனகராயன்குளம் பங்குதந்தை அருட்தந்தை வென்சலோஸ் அடிகளார்கெளரவ விருந்தினராக திருமதி.இ.சண்முகலிங்கம் உதவிக்கல்வி பணிப்பாளர்-அழகியல்,திருமதி.வி.செல்வகுமார் வவுனியா வடக்குகலாசார உத்தியோகத்தர்,Dr.K.M.முபாரிஸ் பிராந்திய வைத்தியசாலை நெடுங்கேணி,திரு.S.பிரியந்த உப பொலிஸ் பரிசோதகர் நெடுங்கேணிதிரு.ம.மதுசன் இணைப்பாளர் வன்னி தமிழ் சமூக கலாசார அமையம் கனடா, மற்றும் செல்வி.க.கனிஸ்ரா நிர்வாக உத்தியோகத்தர் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் நெடுங்கேணி மற்றும் பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.தினராக வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர் திரு.வ.ஸ்ரீஸ்கந்தராசா விசேட விருந்தினராக கனகராயன்குளம் பங்குதந்தை அருட்தந்தை வென்சலோஸ் அடிகளார் கெளரவ விருந்தினராக திருமதி.இ.சண்முகலிங்கம் உதவிக்கல்வி பணிப்பாளர்-அழகியல்,திருமதி.வி.செல்வகுமார் வவுனியா வடக்குகலாசார உத்தியோகத்தர்,Dr.K.M.முபாரிஸ் பிராந்திய வைத்தியசாலை நெடுங்கேணி,திரு.S.பிரியந்த உப பொலிஸ் பரிசோதகர் நெடுங்கேணிதிரு.ம.மதுசன் இணைப்பாளர் வன்னி தமிழ் சமூக கலாசார அமையம் கனடா, மற்றும் செல்வி.க.கனிஸ்ரா நிர்வாக உத்தியோகத்தர் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் நெடுங்கேணி மற்றும் பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

nedum01 nedum02 nedum03