வடமாகாண மரம் நடுகை மாதம் – 2017 மன்னார் இலுப்பைகடவையில் வைபவரீதியாக செயற்படுத்தி வைக்கப்பட்டபோது….இலுப்பைக்கடவை மற்றும் அயல் கிராமங்கள் தெரிவுசெய்யப்பட்டு பயனாளிகளுக்கு பயன்தரு மரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.. விவசாய, கால்நடை மாவட்ட பணிப்பாளர்கள், கிராம சேவையாளர், மற்றும் கிராம அமைப்புகள் அதன் பிரதிநிதிகளுடன் கௌரவ அமைச்சர் கலந்து சிறப்பித்திருந்தனர்…