Header image alt text

vivasayam 01கண்டாவளை கமநல சேவை நிலையத்தில் ONUR திட்டந்தின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள விவசாயிகளுக்கு வர்த்தகரீதியான உள்ளீடுகள் மற்றும் உபகரணங்கள் வழங்குதலும் மற்றும் கிணறுகள் கட்டி கொடுக்கப்பட்டது. இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் மற்றும் பிரதி விவசாயப் பணிப்பாளர் உலகநாதன் மற்றும் பாடவிதான உத்தியோகத்தர் (விவசாயம் ) மற்றும் விவசாய போதனாசிரியர்கள் மற்றும் பிரதேச செயலக பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர். Read more

schoolடயகம பொலிஸ் பிரிவுக்குட்ட நுவரெலியா கல்வி வலயத்தின் மேற்கு பிரிவு இலக்கம் ஒன்று தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் உட்பட, பிரதேசவாசிகள் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரை கல்வி பயிலும் 42 ஆண், பெண் மாணவர்கள் இன்று டயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஏனையவர்கள் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Read more

trainஇவ் வருடத்தின் இதுவரையான 10 மாத காலப் பகுதியில், ரயில் விபத்துக்களால், 180 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், வருடா வருடம் ரயில் விபத்துக்கள் அதிகரித்து வருவதாக, அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த காலப் பகுதியில் ரயில் குறுக்கு வீதிகளில், வாகனங்களுடன் ரயில் மோதிய சம்பவங்கள் 84 இடம்பெற்றுள்ளதோடு, ரயிலில் இருந்து பயணிகள் விழுந்துள்ள சம்பவங்கள் 76 பதிவாகியுள்ளன. மேலும், Read more