Header image alt text

mavaiதமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செல்வதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ள கருத்துக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

ஆனால், தமிழ் மக்கள் ஒற்றுமைக்காக, கட்சிகளுக்கு அப்பால், எமது மக்களின்; கொள்கைக்காகவும், லட்சியத்திற்காகவும், மண்ணின் விடுதலைக்காகவும், மக்களின் விடுதலைக்காகவும், தமிழ் மக்கள் ஒன்றுபட்டு இருக்க வேண்டியது மிக முக்கியமானது. Read more

mukaஜிம்பாப்வேயில் நீண்டகாலம் அதிபராக இருந்த ராபர்ட் முகாபேவினால் துணை அதிபர் பதவியில் இருந்து இருவாரங்கள் முன்பு நீக்கப்பட்ட எமர்சன் முனங்காக்வா, அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்கக்கூடும் என்று ஆளும் கட்சி தெரிவித்துள்ளது. Read more

maram02வட மாகாண விவசாய அமைச்சின் மர நடுகை மாதத்தை முன்னிட்டு 21/11/2017 பரசன்குளம் லைக்கா கிராமம் மற்றும் நெடுங்கேணி மருதோடை ஆகிய பிரதேசத்தில் மர நடுகை நிகழ்வு இடவட மாகாண விவசாய அமைச்சின் மர நடுகை மாதத்தை முன்னிட்டு 21/11/2017 இன்று பரசன்குளம் லைக்கா கிராமம் மற்றும் நெடுங்கேணி மருதோடை ஆகிய பிரதேசத்தில் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது. Read more

vote18 வயது பூர்த்தியான இளைஞர்களுக்கு தாமதமின்றி வாக்களிக்கும் உரிமையை வழங்க ஏதுவாக, துணை வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் வகையில் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

1980ம் ஆண்டு 44ம் இலக்க வாக்காளர்களை பதிவு செய்யும் சட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் 01ம் திகதி 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்ள முடியும். Read more