ரயில் ஊழியர்களினால் கடந்த இரண்டு தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேலைநிறுத்தம் காரணமாக பெரும்பாலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த வேலைநிறுத்தம் காரணமாக லட்சக்கணக்காக பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்தார். Read more