Header image alt text

பல ஐரோப்பிய நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைக்கும் முன், இலங்கையில் 1931 ஆம் ஆண்டிலேயே ஆணும் பெண்ணும் சமமான வாக்குரிமை இலங்கையில் பெற்றனர்.
ஆனால் 85 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இன்னும் இலங்கையில் அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது மற்றைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகிறது.
நாடாளுமன்றத்தில் 5.8% ஆகவும் (உலக தர வரிசையில் நூற்றி எழுபத்தி ஏழாவது இடத்தில் இலங்கை உள்ளது: Source Inter-Parliamentary Union March 2016) உள்ளூராட்சி மன்றத்தில் 1.8 % ஆகவும் காணப்படுகின்றது. Read more

ஆண்டுக்கு ஒருமுறை மிகவும் தெளிவாக தெரியக்கூடிய விண்கல் மழையை இன்றிரவு (புதன்கிழமை) காண முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 7 முதல் 17ஆம் தேதி வரையிலான காலப் பகுதியில் பெய்கின்ற ஜேம்னிட் என்ற விண்கல் மழையை இன்று இரவு (13-12-2017) கண்களால் நேரடியாக பார்க்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்துக்குரிய திரவியங்களை பரிமாறிக் கொள்ளும் பணியினை மேற்கொள்வதற்காக காங்கேசன்துறை துறைமுகம் ஸ்தாபிக்கப்பட்டது.

குறித்த துறைமுகத்தினை மறுசீரமைப்பு செய்வதற்கான முன்மொழிவுகளை இலங்கை துறைமுக அதிகார சபை முன்வைத்துள்ளது. Read more

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிக்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வந்த அவர்கள், மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து தமது ஆதரவை வௌிப்படுத்தியதாக, ஜனாதிபதி ஊடகப் பரிவு கூறியுள்ளது. Read more