இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏதிலிகள் தொடர்பான அவுஸ்திரேலியாவின் கொள்கையை உலக சோஷலிசத்துக்கான அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்தக் கொள்கையை ஏற்கனவே பல்வேறு நாடுகளும், மனித உரிமைகள் சார்ந்த அமைப்புகளும் விமர்சித்து வருகின்றன. அண்மையில் இந்தக் கொள்கையை ஒரு வருடத்துக்குள் மாற்ற அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் ஏதிலிகள் பேரவையினது விசேட குழுவொன்று வலியுறுத்தியிருந்தது. அதேநேரம், மானஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏதிலிகளை அவுஸ்திரேலியா பலவந்தமாக வெளியேற்றியமை தொடர்பிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. Read more