இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் பெப்ரவரி 20ம் திகதி நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கமைய, குறித்த தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை எதிர்வரும் 10ம் திகதி இடம்பெறவுள்ளதாக, அச் சங்கத்தின் செயலாளர் அமல் ரந்தெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.