யாழ். இந்துக் கல்லூரி அதிபர் நியமனம் முறையற்றது என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

புதிய அதிபர் நியமனத்தை, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வன்மையாகக் கண்டித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.