இந்தியாவின் புதிய வெளிவிவகார செயலாளர் விஜய் கேஷவ் கோகலே ((Vijay Keshav Gokhale) இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.டி.ஜ செய்திச் சேவை இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அடுத்தாக அவர் சீனாவுக்கும் கிழக்காசிய நாடுகள் தொடர்பிலும் அவர் அக்கரை செலுத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் புதிய வெளிவிவகார செயலாளராக பதவியேற்ற அவர், எதிர்வரும் 2 வருடங்களுக்கு அந்த பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.