மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

அர்ஜுன மஹேந்திரனை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்த போதிலும், அவர் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகாமையின் காரணமாகவே நீதிமன்றம் மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.