உடன் நடைமுறைக்கு வரும் வகையில், பேஸ்புக் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் விடுவிக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமையவே பேஸ்புக் மீதான தடை நீக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.