ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளைய தினம் பாகிஸ்தான் செல்லவுள்ளார். பாகிஸ்தான் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.

இந்த விஜயத்தின் போது பாகிஸ்தான் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடவுள்ளதாக கூறப்படுகிறது.