தொற்றா நோய்கள் தொடர்பான சார்க் நாடுகளின் முதலாவது மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் நேற்று ஆரம்பமானது.
தொற்றா நோய்களின் தாக்கத்தைக் குறைப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், கொள்கைகளை அமுல்படுத்தல் மற்றும் சார்க் நாடுகளின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்படவுள்ளது. Read more