ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்ககக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது டுபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரை வெளிவிவகார அமைச்சின் ஊடாக நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது. Read more